இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 200 குழந்தைகள் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர் என தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் டாக்டர் சூரஜ் பெரேரா...
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், மெயின்புரி மாவட்டத்தில், இன்ஸ்டாகிராமில் தன்னை இளமையாகக் காட்டிக்கொண்டதால் ஆத்திரமடைந்த 26 வயது இளைஞன், தன்னுடைய 52 வயதுக் காதலியைக் கொலை...
கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், பிரியப்பட்டணா தாலுகாவில் உள்ள பெட்டதபுரா பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த 16 வயதுச் சிறுமி ஒருவர், எட்டு மாத...
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானில் வசித்து வந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த போராளியான மகேந்தி என அழைக்கப்படும் இராமப்பிள்ளை கமலராசா, நேற்று (2) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் தனது...
யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இன்று (3) இடம்பெற்ற ரயில் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதியதில், சுன்னாகத்தைச் சேர்ந்த...
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் பணிபுரிந்த 32 வயதான பெண் வைத்தியர் பி.மதரா மதுபாஷினி, பேருந்து விபத்தில் படுகாயமடைந்து 14 நாட்களுக்குப் பின்னர் திங்கட்கிழமை (01) உயிரிழந்துள்ளார்.
ஒரு...
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில், வீட்டு உபயோகப் பொருட்களைத் திருடியதாகச் சந்தேகிக்கப்பட்ட ஒரு பெண்ணை, கிராம மக்கள் கொடூரமாகத் தாக்கி, அவரது தலைமுடியை வெட்டி, அரை நிர்வாண...
யாழ்ப்பாணம் பருத்தித்துறைப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் கழிவு நீரை வீதியில் வெளியேற்றிய குற்றச்சாட்டுக்காக, அந்த உணவகத்தின் உரிமையாளருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த...
கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த ஒரு பேருந்து,...
இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, குளோபல் ஃபைனான்ஸ் இதழின் 2025-ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியாளர் அறிக்கை அட்டைகளில் (Global Finance’s Central...
இலங்கை முழுவதும் சுமார் 14,834 குழந்தைகள் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதாக, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்ட செயலகத்தில் நேற்று...
ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பில் ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு, திருத்தத்திற்காக அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகச் சட்டமா அதிபர்...