இன்று (05) காலை, களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுகுருந்த கடற்கரையில், போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் ஒரு பொதி கரை ஒதுங்கியுள்ளது.
சுமார் 10 கிலோகிராம் எடை...
பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாக்கிய 'கல்மேகி' (Kalmaegi) என்ற சூறாவளி காரணமாக பெய்த கனமழையுடன் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 58 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கி...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
தெல்லிப்பழை சந்திக்கு அருகில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்ற விபத்தில், மயிலிட்டியைச் சேர்ந்த...
காயமடைந்த ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஒருவர் வைத்தியசாலை ஊழியர்களை அச்சுறுத்திய சம்பவத்தைத் தொடர்ந்து நுவரெலியா - டயகம பிராந்திய வைத்தியசாலையின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
வைத்தியசாலை ஊழியர்கள்...
2025 ஆம் ஆண்டு இதுவரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 18 இலட்சத்தைக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...