Wednesday, February 5, 2025

Tag: Sri Lanka

பாடசாலை ஆரம்பிப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலை ஆரம்பிப்பை தொடர்பாக கல்வி அமைச்சு ஒரு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி,...

இந்திய-இலங்கை ஒப்பந்தம்: கிடுக்கிப்பிடியில் அநுர

பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் கூறியுள்ளதாவது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மீறினால், அது இலங்கைக்கு பெரும் கடுமையான சிக்கலை ஏற்படுத்தும். இலங்கையின் கடந்த...

UCMAS சர்வதேசப் போட்டியில் இந்தியாவில் யாழ்ப்பாண மாணவர்களின் சிறப்பான சாதனை

இந்தியாவின் புதுடில்லியில் நடத்தப்பட்ட சர்வதேச UCMAS போட்டியில், இலங்கையிலிருந்து பங்கேற்ற மாணவர்களில் அதிகளவிலான சாம்பியன் பட்டங்களை யாழ்ப்பாணம் கிளை மாணவர்கள் வென்று பெருமை சேர்த்துள்ளனர். உலகின் பல...

இலங்கையின் 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை

சமீப கால சீரற்ற வானிலை காரணமாக கண்டி, பதுளை, மாத்தளை, குருநாகல் மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்...

இலங்கையின் மேம்பாட்டிற்கான ஆதரவுடன் பில் கேட்ஸ்

பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, இலங்கையில் தனது உதவித் திட்டங்களை விரிவுபடுத்த முன்வந்துள்ளது. நேற்று (13.12.2024) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, அறக்கட்டளையின் பல்வேறு...

சட்டவிரோத வாகன இறக்குமதி தொடர்பான வெளிப்படை தகவல்

சுமார் 6,000 கார்கள் சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் போலியாக பதிவு செய்யப்பட்டுள்ளன என இலஞ்ச ஊழல் விசாரணை...

இன்றைய வானில் காணக் கிடைக்கும் அரிய நிகழ்வு… பார்வைக்கு உகந்த நேரம் அறிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டின் மிகச் சிறந்த விண்கல் மழைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஜெமினிட்ஸ் விண்கல் மழையை மக்கள் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெமினிட்ஸ் எனப்படும் இந்த விண்கல் மழை...

வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இன்றைய தினம் (12-12-2024) கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்குகளின் விலைச் சுட்டெண் 14,000 புள்ளிகளை கடந்துள்ளது. இன்றைய நாளில் பங்குகளின்...

டிசம்பர் மாதத்தில் பேரழிவு; இலங்கைத்தீவு மாயமாகுமா? – அதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகர் அனுமோகன்!

2024 ஆம் ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் மிகப்பெரிய இயற்கை சீற்றம் நடைபெறவுள்ளது, அதில் இலங்கைத் தீவு முழுவதும் கடலில் மாயமாகலாம் என தமிழ் சினிமாவின் பிரபல...