Wednesday, February 5, 2025

Tag: Sri Lanka Police Investigation

கொழும்பில் பாலத்திற்கடியில் பச்சிளம் குழந்தை புறக்கணிப்பு: இரக்கமற்ற செயல்

தெமட்டகொட மேம்பாலத்தின் கீழ், ஓரிரு நாட்களான குழந்தையொன்று கைவிடப்பட்ட நிலையில், தகவல் அடிப்படையில் பொலிஸார் அந்த குழந்தையை மீட்டுள்ளனர். குழந்தை துணியில் கட்டப்பட்டு பாலத்தின் அடியில் கைவிடப்பட்டிருந்தது....

திலீபன் பெயருடன் இடம்பெற்ற பண மோசடி: பின்னணி வெளியாகியது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் இன்று (20.12.2024) வவுனியாவில் உள்ள தனது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசும்போது, தனது அபிவிருத்திக் குழுத் தலைவராக...

யாழ்: போராட்டக்காரர்களும் பொலிஸாரும் இடையே நிலவிய கடுமையான மோதல்

யாழ்ப்பாணம் தையிட்டியில் உள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் மக்களும் இணைந்து தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் நேற்றுமுதல் மீண்டும் தீவிரமாக...

14 வயது சிறுமியை விபச்சாரத்திற்கு ஈடுபடுத்திய நபரின் பரிதாப நிலை!

14 வயது சிறுமியை விபச்சார தொழிலில் ஈடுபடுத்திய 31 வயது நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (12) 30 ஆண்டுகள் கடுங்காவல்தண்டனை விதித்துள்ளது. மேலும், குற்றவாளிக்கு...

மூன்றரை இலட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற பெண் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

மூன்றரை இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டார். கடவத்தை பிரதேசத்தில் உள்ள ஒருவர் இலஞ்சம்...