யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்த நிலையில் காப்பாற்றப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
அவர் நேற்றைய தினம் (16.10.2025)...
கம்பஹா, பலகல்ல பகுதியிலுள்ள தற்காலிக விடுதி அறையில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவர் அநுராதபுரத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம்...
கொழும்பு-யாழ்ப்பாணம் இடையேயான சில தனியார் பேருந்துகள் பயணிகளிடம் தொடர்ச்சியாக மோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவ்வாறான பேருந்துகள், "யாழ்ப்பாணம் நோக்கி செல்லும் சேவை" என காட்சிப்படுத்தப்பட்டாலும், பயணிகளிடம்...