தங்காலை சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய பொலிஸார், வீட்டிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...
கட்டான - கந்தவல பகுதியில் ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.
கட்டானவில் உள்ள ஒரு ஹோட்டலின் நீச்சல் குளத்தில் மூழ்கியவர், மஸ்கெலியா, மவுஸ்ஸாக்கலை...
இலங்கையில் 2025ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
இதேவேளையில், 2024ஆம் ஆண்டில்,...
தேவாலேகம பொலிஸ் பிரிவின் பட்டுவத்த பகுதியில் நேற்று (19) இரவு, குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் தனது மனைவியையும் மகனையும் தாக்கியதில், 35 வயதுடைய மகன்...
படுக்கையில் இறந்து கிடந்த பெண்ணின் சடலம் மீதான பிரேத பரிசோதனையில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அவரது கணவர் இன்று (15) சந்தேகத்தின் பேரில்...
யாழ்ப்பாணம், மானிப்பாய், நவாலி தெற்கு பகுதியில் பிறந்து நான்கு நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தை கடந்த 07ஆம் திகதி யாழ்ப்பாணம்...
சர்வதேச அளவில், நாடுகளின் ஜனநாயக நிலையை மதிப்பிடும் 2025 உலக ஜனநாயகக் குறியீட்டில் இலங்கை 15 இடங்கள் முன்னேறியுள்ளது.
இந்த முன்னேற்றம், நாட்டின் அரசியல் மற்றும் சமூக...
கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த, ஹம்பாந்தோட்ட,...
யாழ்ப்பாணத்தில், தனது சகோதரனின் வீட்டுக் கூரை வேலை செய்துகொண்டிருந்த ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில், யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவர்...
புத்தளம் - வென்னப்புவ பகுதியில் தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒரு மாணவி மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவி, உயர்தர வணிகப்...
வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கைத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் புலமைப்பரிசில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இறக்கும், ஊனமுற்ற மற்றும் வெளிநாடுகளில் காணாமல் போதல் உள்ளிட்ட பல்வேறு...
தலைமன்னார் காட்டுப் பகுதிக்குள் சற்று எரிந்த நிலையில், அடையாளம் காணப்படாத ஒரு ஆண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சடலம், அடையாளம் காணப்படுவதற்காக மன்னார் பொது...