Monday, October 13, 2025

Tag: SriLanka

வவுனியாவில் மாபெரும் கோலப் போட்டி – 150ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

நேற்றைய தினம், அக்டோபர் 12. 2025 (ஞாயிற்றுக்கிழமை) வவுனியா மாவட்ட செயலகத்தின் அனுமதியுடன், வவுனியா மாவட்ட மாநகர சபையின் ஆதரவு மற்றும் அவர்களுடன் இணைந்து, Rotaract club...

சாலை விபத்தில் இருவர் பலி

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துக்கள் நேற்று (அக்டோபர் 12) பூநகரி மற்றும் ஹூங்கம ஆகிய பகுதிகளில்...

நீச்சல் குளத்தில் சிறுவன் மரணம்; முன்பள்ளி உதவி அதிபர் உள்ளிட்ட ஏழு பேர் கைது

கொழும்பு நுகேகொடை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிறுவன் கல்வி பயின்று வந்த முன்பள்ளியின்...

போதைப்பொருள் கடத்தல்: இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுமை சிறை தண்டனை

ஐஸ் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட மன்னாரைச் சேர்ந்த மேசன் தொழிலாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல 10 ஆண்டுகள் கடூழிய...

சினிமா ஆசை காட்டி சீரழிக்கப்பட்ட இளம் பெண்களுக்கு நீதிமன்றம் அதிரடி தண்டனை வழங்கியது

இளம் பெண்களுக்கு சினிமா மற்றும் தொலைக்காட்சியில் வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி, மூத்த திரைப்பட இயக்குனர் ஒருவராக நடித்து, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் நிதி மோசடி செய்ததாகக்...

யாழ் வைத்தியசாலையில் பிரசவத்தின் போது திடீர் மரணம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது மரணமடைந்த 26 வயதான இளம் தாய் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த அந்த 26 வயதான...

ஒவ்வொரு 10 மாணவரில் 6 பேருக்கு மன அழுத்த பாதிப்பு

நாட்டில் 60 சதவீத பாடசாலை மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. உயர் தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களில் சுமார் 24 சதவீதத்தினரும் மன அழுத்தத்தால்...

நள்ளிரவில் திடீரென தீப்பிடித்த தொழிற்சாலை

மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நல்லதண்ணி, லக்சபான தோட்ட வாழமலை பிரிவில் இருக்கும் தேயிலைத் தொழிற்சாலை ஒன்றில் நேற்று நள்ளிரவில் திடீர் தீ விபத்து...

தமிழர் பகுதியில் சம்பவம்: பொலிஸாரை ஏமாற்றி குடும்ப பெண்ணை அரங்கேற்றிய பெரிய நாடகம்

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒரு வீட்டில் சுமார் 45 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் களவாடப்பட்டுள்ளதாகப் பொய் கூறி நாடகமாடிய ஒரு பெண்...

இன்று 151வது உலக தபால் தினம் கொண்டாடப்படுகிறது

உலகெங்கிலும் உள்ள 193 நாடுகள் இணைந்து இன்று (ஒக்டோபர் 09) 151வது உலக தபால் தினத்தைக் கொண்டாடுகின்றன. உலக தபால் ஒன்றியத்தின் முடிவின்படி, ஒவ்வொரு ஆண்டும்...

வாகன விபத்தில் நால்வர் உயிரிழப்பு

நாட்டில் நேற்றைய தினம் வெவ்வேறு பகுதிகளில் ஏற்பட்ட தொடர்ச்சியான வாகன விபத்துக்களில் மொத்தம் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவங்கள் குறித்துப் பொலிஸார் விசாரணைகளை...

அதிக விலைக்கு அரிசி விற்பனை: 135 கடைகள் மீது சட்ட நடவடிக்கை

நாடு முழுவதும் கடந்த மாதத்தில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் விளைவாக, அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த 135 கடைகளின் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு...