யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச சபை ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, அந்தப் பகுதியில் தெருக்களில் சுற்றித்திரியும் பெண் நாய்களைப் பிடித்து, பிரதேச சபை நடத்தும்...
வவுனியா வைத்தியசாலையில், ஒரு நாய் வாயு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று (19) அன்று வவுனியா வைத்தியசாலையில் நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது.
விசாரணையில்,...