வவுனியா சாஸ்திரி கூழாங்குளம் ஈஸ்வரன் விளையாட்டு கழக மைதானத்தில், நேற்றைய தினம் (25.11.2025) மாலை 3.00 மணியளவில், Rotaract Club of Vavuniya Heritage கழகத்தின்...
வவுனியா தோணிக்கல் பகுதியில் அமைந்துள்ள ஆலடிப் பிள்ளையார் கோவிலில் முன்பு மூடிய கண்களுடன் காணப்பட்ட பிள்ளையார் சிலை இன்று திடீரென கண் திறந்த நிலையில் தோன்றிய...
வவுனியா மாவட்டத்தின் புதுக்குளம் பேராறு நீர்த்தேக்கத்தில் அதிகளவான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன.
வவுனியா மாவட்டத்தின் குடிநீர் தேவையினைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டதே பேராறு...
, பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலத்தை நேற்று முன்தினம் (நவம்பர் 04) பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த பெண் அவரது...
வவுனியா மாநகர சபையின் சபை செயற்பாடுகளுக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் 19ஆம் திகதி வரை இடைக்கால தடை விதித்து செவ்வாய்க்கிழமை (21) தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பில்...
இலங்கை போக்குவரத்து சபையின் (இ.போ.ச) பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், வவுனியா மாவட்டத்திலும் இ.போ.சவுக்கு சொந்தமான பேருந்துகள் இன்று (28) சேவையில் ஈடுபடவில்லை. இதனால் பொதுமக்கள்...