மேற்கு சூடானில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவு கடந்த ஆகஸ்ட் 31-ஆம் திகதி ஏற்பட்டிருந்தாலும்,...
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதியில் நேற்று (31) இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள்...