Wednesday, November 5, 2025

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Rain is expected on several occasions in the Western, Sabaragamuwa, and Central provinces.

Rain or thundershowers are likely in some places in the Uva and Northern provinces, as well as the Trincomalee district, after 2:00 PM.

The public is requested to take adequate precautionary measures to minimize damages caused by strong temporary winds and lightning activity during thundershowers.

Is there any other area’s weather forecast you would like to know?

Hot this week

இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு கைபேசி பயன்படுத்த தடை!

இலங்கையில் 12 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் கைபேசி பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக முன்மொழியப்பட்ட...

Vacancy Branch Manager

🔰 ஊழியர்கள் தேவை 🔰 🔖பிரபல்யமான Courier Service ஒன்றின் யாழ்ப்பாணம்,வவுனியா, கிளிநொச்சி,...

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கனடாவில் கிடைத்த கௌரவம்!

கனடாவின் Quebec மாகாணத்தில் நகரசபை உறுப்பினராக இலங்கை யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட...

கொழும்பு பெண்கள் குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்; நம்ப முடியுமா?

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த நகரங்களில் போதைக்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை...

களுத்துறை கடற்கரையில் சந்தேகப் போதைப்பொருள் பொதி கைப்பற்றி மீட்பு!

இன்று (05) காலை, களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுகுருந்த கடற்கரையில்,...

Topics

இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு கைபேசி பயன்படுத்த தடை!

இலங்கையில் 12 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் கைபேசி பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக முன்மொழியப்பட்ட...

Vacancy Branch Manager

🔰 ஊழியர்கள் தேவை 🔰 🔖பிரபல்யமான Courier Service ஒன்றின் யாழ்ப்பாணம்,வவுனியா, கிளிநொச்சி,...

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கனடாவில் கிடைத்த கௌரவம்!

கனடாவின் Quebec மாகாணத்தில் நகரசபை உறுப்பினராக இலங்கை யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட...

கொழும்பு பெண்கள் குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்; நம்ப முடியுமா?

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த நகரங்களில் போதைக்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை...

களுத்துறை கடற்கரையில் சந்தேகப் போதைப்பொருள் பொதி கைப்பற்றி மீட்பு!

இன்று (05) காலை, களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுகுருந்த கடற்கரையில்,...

பிலிப்பைன்ஸில் சூறாவளி தாக்கம் – 58 பேர் பலி!

பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாக்கிய 'கல்மேகி' (Kalmaegi) என்ற சூறாவளி காரணமாக பெய்த...

இன்று நாடளாவிய சுனாமி ஒத்திகை!

உலக சுனாமி பேரிடர் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, இந்தியப் பெருங்கடல் சுனாமி...

அமெரிக்காவில் புறப்பட்டவுடன் வெடித்து சிதறிய விமானம்!

அமெரிக்காவின் கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில் முஹம்மது அலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img