Thursday, October 16, 2025

யாழ்ப்பாணத்தில் பிறந்த 45 நிமிடங்களிலேயே இரட்டை குழந்தைகள் உயிரிழப்பு; சோக சம்பவம்

யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் சிறிது நேரத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் குழந்தைகளின் பெற்றோர், சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த தகவல்களின்படி, கடந்த 21ஆம் திகதி இரவு குழந்தைகளின் தாயாருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்ட நிலையில், பெண் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. உயிருடன் பிறந்த ஆண் குழந்தை 45 நிமிடங்களுக்குப் பிறகு உயிரிழந்துள்ளது.

சடலங்கள் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________

A pair of twins born at Jaffna Teaching Hospital passed away shortly after birth, causing great sorrow. The mother, from Aanaippottai, was rushed to the hospital after suffering a sudden seizure. A cesarean section was performed, but the baby girl was stillborn, and the baby boy died 45 minutes later. The deaths are being investigated by a sudden death inquiry officer.

Hot this week

Vacancy; அலுவலக பெண் பணியாளர்கள் தேவை

வவுனியா நகர்ப்பகுதியில் பிரபல நிறுவனம் ஒன்றில் அலுவலக பெண் பணியாளர்கள் தேவை வயது...

Bigg Boss Tamil 9; கம்ருதினால் வெட்கப்பட்ட பார்வதி—பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு

பிக் பாஸில் பார்வதியும் கம்ருதினும் ஒருவருக்கொருவர் மார்க் போட்டு பேசிய விடயங்கள்...

வரதட்சணையை மறுத்த மனைவிக்கு கணவரின் அதிர்ச்சி செயல்; கோவிலில் பரபரப்பு கடிதம் மீட்பு

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா ஆலகட்டா கிராமத்தைச் சேர்ந்தவர்...

அதிக விலைக்கு குடிநீர் விற்பனை செய்தவர்களுக்கு கடும் அபராதம் விதிப்பு

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிரான சட்ட...

யாழில் புதிய வகை திருட்டு சம்பவம்; விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்

சுன்னாகம் பகுதியில் 7 பவுண் நகை மற்றும் 3 இலட்சம் ரூபா...

Topics

Vacancy; அலுவலக பெண் பணியாளர்கள் தேவை

வவுனியா நகர்ப்பகுதியில் பிரபல நிறுவனம் ஒன்றில் அலுவலக பெண் பணியாளர்கள் தேவை வயது...

Bigg Boss Tamil 9; கம்ருதினால் வெட்கப்பட்ட பார்வதி—பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு

பிக் பாஸில் பார்வதியும் கம்ருதினும் ஒருவருக்கொருவர் மார்க் போட்டு பேசிய விடயங்கள்...

வரதட்சணையை மறுத்த மனைவிக்கு கணவரின் அதிர்ச்சி செயல்; கோவிலில் பரபரப்பு கடிதம் மீட்பு

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா ஆலகட்டா கிராமத்தைச் சேர்ந்தவர்...

அதிக விலைக்கு குடிநீர் விற்பனை செய்தவர்களுக்கு கடும் அபராதம் விதிப்பு

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிரான சட்ட...

யாழில் புதிய வகை திருட்டு சம்பவம்; விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்

சுன்னாகம் பகுதியில் 7 பவுண் நகை மற்றும் 3 இலட்சம் ரூபா...

Vacancy Cake Bakers

Luxury cake Vavuniya Vacancy Open (Female) Experience in icing cake...

பேருந்துகளில் பயணச்சீட்டு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன

பயணச் சீட்டுக்களை பயணிகளுக்கு வழங்குவது தொடர்பில் நேற்று (15) மாத்திரம் 217...

தமிழர் பகுதியில் உழவியந்திரம்–டிப்பர் வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்து

கிளிநொச்சி - பரந்தன் பகுதியிலிருந்து முரசுமோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த உழவியந்திரமும்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img