Tuesday, November 11, 2025

Vacancies For Both Men and Women

ஆண் பெண் இருபாளருக்குமான வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வு அறிவிப்பு

12-11-2025 அன்று காலை 9.00 மணிக்கு, பின்வரும் தனியார் நிறுவனங்கள் வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வை நடத்துகின்றன.

ஆர்வமுள்ள அனைவரும் கலந்துகொண்டு இந்த வேலை வாய்ப்புகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்குரிய நபர்:
ச. சுரேஷ்குமார் – மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்

பங்கேற்கும் நிறுவனங்கள் மற்றும் பணியிடங்கள்:

A. OMEGA ஆடைத்தொழிற்சாலை

இயந்திர இயக்குனர்கள் (Machine Operators)

வேலை ஆய்வு – உதவி / அதிகாரி (Work Study – Assistant / Officer Checkers)

திட்டமிடல் – உதவி / அதிகாரி (Planning – Assistant / Officer)

தொழிலாளர் உறவு – உதவி / அதிகாரி (ER – Assistant / Officer)

B. பதுசன் பேக்கரி

கணக்காளர் (Accountant)

உணவளிப்பவர் (Waiter)

விற்பனையாளர் (Salesman)

C. ஆனந்தி கண் மருத்துவமனை

செவிலியர் உதவியாளர் (Nurse Assistant)

D. ஆனந்தி ஹோட்டல்

வரவேற்பாளர் (Receptionist) மேலும் சில நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கின்றன.

download mobile app

Hot this week

டெல்லி குண்டுவெடிப்பு; 10 பேர் பலி; விசாரணை தீவிரம்!

டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நேற்றைய தினம் (10) மாலை...

யாழில் நாயுடன் மோதி விபத்து ; இளைஞன் பலி!

யாழ்ப்பாணத்தில் நாயுடன் மோதி விபத்துக்கு உள்ளான ஒருவர், சிகிச்சை பலனின்றி நேற்றைய...

Vacancy for Boys

DK GOLDEN SCOOP. புதிய சாளம்பைக்குளம் வவுனியா தகைமை : அடிப்படை கணினி...

சுண்ணாம்பு பாவனை; 4 சிறுவர்கள் பார்வை இழப்பு!

வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வெற்றிலை பாவனையால், அதற்கு பயன்படுத்தப்படும் ஆபத்தான சுண்ணாம்பினால் 6...

உயர்தரப் பரீட்சை எழுதவிருந்த மாணவி மரணம்; விசாரணையில் புதிய தகவல்!

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதவிருந்த மாணவி ஒருவர், தம்புள்ளையில் உள்ள...

Topics

டெல்லி குண்டுவெடிப்பு; 10 பேர் பலி; விசாரணை தீவிரம்!

டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நேற்றைய தினம் (10) மாலை...

யாழில் நாயுடன் மோதி விபத்து ; இளைஞன் பலி!

யாழ்ப்பாணத்தில் நாயுடன் மோதி விபத்துக்கு உள்ளான ஒருவர், சிகிச்சை பலனின்றி நேற்றைய...

Vacancy for Boys

DK GOLDEN SCOOP. புதிய சாளம்பைக்குளம் வவுனியா தகைமை : அடிப்படை கணினி...

சுண்ணாம்பு பாவனை; 4 சிறுவர்கள் பார்வை இழப்பு!

வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வெற்றிலை பாவனையால், அதற்கு பயன்படுத்தப்படும் ஆபத்தான சுண்ணாம்பினால் 6...

உயர்தரப் பரீட்சை எழுதவிருந்த மாணவி மரணம்; விசாரணையில் புதிய தகவல்!

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதவிருந்த மாணவி ஒருவர், தம்புள்ளையில் உள்ள...

யாழில் உறங்கிக் கொண்டிருந்த தந்தைக்கு நேரிட்ட பேரிடி!

துன்னாலை வடக்கு, கரவெட்டி பகுதியில் வீட்டு கிணற்றில் தவறி விழுந்த நான்கு...

வாகன திருட்டு அதிகரிப்பு!

மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் கொழும்பு...

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு; மேலும் 3 பேர் கைது!

கடந்த 17ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img