Wednesday, November 26, 2025

வவுனியா பாரம்பரிய (Rotaract) றோட்டறக்ட் கழகம்; புதிய கொசுவச் சட்டை வெளியீட்டு விழா!

வவுனியாவில், கடந்த 07.09.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று, வவுனியா பாரம்பரிய றோட்டறக்ட் கழகத்தினர் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தும் உத்தியோகபூர்வ கொசுவசச் சட்டை (T-shirt) வெளியீட்டு விழாவை SLRC மண்டபத்தில் வெகு சிறப்பாக நடத்தினர்.

இந்த நிகழ்வில், கழகத்தின் தாய் அமைப்பான யாழ்ப்பாணம் பெனின்சுலா றோட்டறிக் கழகத்தின் தலைவர் RTN. கஜேந்திரா அவர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் பங்கேற்று நிகழ்வை மேலும் சிறப்புமிக்கதாக்கினர்.

அத்துடன், வவுனியா மாநகர சபையின் முதல்வர் திரு சுந்தரலிங்கம் காண்டீபன் மற்றும் வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் திரு குணசேகரன் கிருஷ்ணமூர்த்தி உட்படப் பல முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டு நிகழ்வுக்கு மேலும் வலு சேர்த்தனர்.

விழாவின் ஒரு பகுதியாக, கழகத்தின் நிதி திரட்டலுக்கான நிகழ்வும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வின் நிறைவில், சமூகப் பொறுப்புணர்வுடன், பாடசாலை மாணவர்களுக்குப் புத்தகப் பைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

யாழ்ப்பாணம் பெனின்சுலா றோட்டறிக் கழகத்தின் வழிகாட்டலின் கீழ் நடந்தேறிய இந்த நிகழ்வு, வவுனியாவின் சமூக சேவைப் பணிகளில் வவுனியா பாரம்பரிய றோட்டறக்ட் கழகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாக அமைந்தது.

_______________________________________________________________________

Hot this week

சாலையில் பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞன்

இந்தியாவில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்திலுள்ள தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு வீட்டிற்குச் சென்று...

பாலர் சிறுமிக்கு நேர்ந்த துயரம்; இருவர் கைது

களுத்துறை மாவட்டத்தின் மில்லனிய - ரன்மினிக பகுதியில் பாலர் பாடசாலைப் பிள்ளைகள்...

வெளிநாட்டிலிருந்து வந்த இருவர் விமான நிலையத்தில் கைது

சுமார் 1 கோடி  78  இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டுச்...

படகு கவிழ்ந்ததில் இளைஞன் பலி

பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக்...

மரம் நடும் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது; பசுமை நிலத்துக்கான முதற்கட்ட முயற்சி

வவுனியா சாஸ்திரி கூழாங்குளம் ஈஸ்வரன் விளையாட்டு கழக மைதானத்தில், நேற்றைய‌ தினம்...

Topics

சாலையில் பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞன்

இந்தியாவில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்திலுள்ள தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு வீட்டிற்குச் சென்று...

பாலர் சிறுமிக்கு நேர்ந்த துயரம்; இருவர் கைது

களுத்துறை மாவட்டத்தின் மில்லனிய - ரன்மினிக பகுதியில் பாலர் பாடசாலைப் பிள்ளைகள்...

வெளிநாட்டிலிருந்து வந்த இருவர் விமான நிலையத்தில் கைது

சுமார் 1 கோடி  78  இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டுச்...

படகு கவிழ்ந்ததில் இளைஞன் பலி

பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக்...

மரம் நடும் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது; பசுமை நிலத்துக்கான முதற்கட்ட முயற்சி

வவுனியா சாஸ்திரி கூழாங்குளம் ஈஸ்வரன் விளையாட்டு கழக மைதானத்தில், நேற்றைய‌ தினம்...

காதலனின் வீட்டில் 8 பவுண் நகை திருடிய காதலி

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின்...

தாழமுக்கமாக மாறும் குறைந்த அழுத்தம்

இலங்கைக்குத் தெற்காக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசமானது அடுத்த 30 மணித்தியாலங்களில்...

பாசிக்குடா கடலில் நீராட சென்றவர் மாயம்

கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபரொருவர் அலைகளில்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img