Tuesday, November 11, 2025

வாகன திருட்டு அதிகரிப்பு!

மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் கொழும்பு நகரம் உட்பட மேல் மாகாணத்தில் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் களவாடப்பட்டமை தொடர்பாகப் பொலிஸாருக்குப் பெருமளவிலான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Sri Lankan police arrest 3 people while selling items stolen from ...

அத்துடன், கடந்த 8ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் மட்டும் மேல் மாகாணத்தில் பத்து மோட்டார் சைக்கிள்களும் மூன்று முச்சக்கர வண்டிகளும் திருடப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்தத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காகச் சிறப்புக் குழுக்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யு. வூட்லர் அவர்கள் கூறியுள்ளார்.

Police report an increase in the theft of motorcycles and three-wheelers, especially in the Western Province, including the city of Colombo, with a high number of recent complaints regarding vehicles stolen from the streets. Specifically, 10 motorcycles and 3 three-wheelers were stolen in the Western Province on the 8th and 9th alone. Special investigation teams have been deployed to look into these incidents, according to Police Media Spokesperson and Assistant Superintendent of Police F.U. Woodler.

download mobile app

Hot this week

டெல்லி குண்டுவெடிப்பு; 10 பேர் பலி; விசாரணை தீவிரம்!

டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நேற்றைய தினம் (10) மாலை...

யாழில் நாயுடன் மோதி விபத்து ; இளைஞன் பலி!

யாழ்ப்பாணத்தில் நாயுடன் மோதி விபத்துக்கு உள்ளான ஒருவர், சிகிச்சை பலனின்றி நேற்றைய...

Vacancies For Both Men and Women

ஆண் பெண் இருபாளருக்குமான வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வு அறிவிப்பு 12-11-2025 அன்று காலை...

Vacancy for Boys

DK GOLDEN SCOOP. புதிய சாளம்பைக்குளம் வவுனியா தகைமை : அடிப்படை கணினி...

சுண்ணாம்பு பாவனை; 4 சிறுவர்கள் பார்வை இழப்பு!

வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வெற்றிலை பாவனையால், அதற்கு பயன்படுத்தப்படும் ஆபத்தான சுண்ணாம்பினால் 6...

Topics

டெல்லி குண்டுவெடிப்பு; 10 பேர் பலி; விசாரணை தீவிரம்!

டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நேற்றைய தினம் (10) மாலை...

யாழில் நாயுடன் மோதி விபத்து ; இளைஞன் பலி!

யாழ்ப்பாணத்தில் நாயுடன் மோதி விபத்துக்கு உள்ளான ஒருவர், சிகிச்சை பலனின்றி நேற்றைய...

Vacancies For Both Men and Women

ஆண் பெண் இருபாளருக்குமான வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வு அறிவிப்பு 12-11-2025 அன்று காலை...

Vacancy for Boys

DK GOLDEN SCOOP. புதிய சாளம்பைக்குளம் வவுனியா தகைமை : அடிப்படை கணினி...

சுண்ணாம்பு பாவனை; 4 சிறுவர்கள் பார்வை இழப்பு!

வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வெற்றிலை பாவனையால், அதற்கு பயன்படுத்தப்படும் ஆபத்தான சுண்ணாம்பினால் 6...

உயர்தரப் பரீட்சை எழுதவிருந்த மாணவி மரணம்; விசாரணையில் புதிய தகவல்!

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதவிருந்த மாணவி ஒருவர், தம்புள்ளையில் உள்ள...

யாழில் உறங்கிக் கொண்டிருந்த தந்தைக்கு நேரிட்ட பேரிடி!

துன்னாலை வடக்கு, கரவெட்டி பகுதியில் வீட்டு கிணற்றில் தவறி விழுந்த நான்கு...

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு; மேலும் 3 பேர் கைது!

கடந்த 17ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img