Monday, October 13, 2025

காய்ச்சலால் உயிரிழந்த 9 வயது மகள்: வைத்தியசாலையில் தந்தையின் செயல் அதிர்ச்சி ஏற்படுத்தியது

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள தாமரசேரி அரச மருத்துவமனையில் கடமையாற்றும் மருத்துவர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளார். அமீபா காய்ச்சலால் தனது மகள் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த தந்தை ஒருவரே இந்தக் கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளார்.

9 வயதுடைய அந்தக் குழந்தை அமீபா காய்ச்சலால் உயிரிழந்தார். தனது மகளுக்கு மருத்துவர்கள் உரிய முறையில் சிகிச்சையளிக்கவில்லை என அவரது தந்தை குற்றஞ்சாட்டினார். மகளின் இழப்பைத் தாங்க முடியாத நிலையில், அவர் மருத்துவரை சரமாரியாகத் தாக்கி, வாளாலும் வெட்டிக் காயப்படுத்தியுள்ளார்.

தற்போது, இந்தச் சம்பவத்தைச் செய்த சிறுவர் உயிரிழந்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். காயமடைந்த மருத்துவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சந்தேகநபரான அந்தத் தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


 

A father in Kozhikode, Kerala, tragically attacked a doctor at the Thamarassery Government Hospital with a sword after his 9-year-old daughter died from amoebic fever. The father, who blamed the doctor for the death, has been arrested and placed under judicial custody. The injured doctor is currently receiving treatment.

Hot this week

வவுனியாவில் மாபெரும் கோலப் போட்டி – 150ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

நேற்றைய தினம், அக்டோபர் 12. 2025 (ஞாயிற்றுக்கிழமை) வவுனியா மாவட்ட செயலகத்தின் அனுமதியுடன்,...

மானிப்பாயில் பதற்றம்: வாகனங்களுக்கு தீ வைத்த மர்மக்கும்பல்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவின் சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில், அடையாளம் தெரியாத நான்கு...

அதிர்ச்சிச் சம்பவம்: சடலத்தை பாலியல் வன்புணர்வு செய்த நபர்!

மத்தியப் பிரதேச மாநிலம், புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின்...

பதற்றம்: அளுத்கமவில் திடீர் தீ விபத்து!

அளுத்கம பகுதியில் தீ விபத்து! இன்று திங்கட்கிழமை (13) அதிகாலை அளுத்கம நகரில்...

விசா மாற்றம்: கனடாவுக்குச் செல்ல விரும்புவோருக்கு முக்கிய செய்தி!

கனடாவில் வெளிநாட்டு விசா வழங்கும் நடைமுறைகளில் சில இறுக்கமான மாற்றங்கள் கொண்டு...

Topics

வவுனியாவில் மாபெரும் கோலப் போட்டி – 150ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

நேற்றைய தினம், அக்டோபர் 12. 2025 (ஞாயிற்றுக்கிழமை) வவுனியா மாவட்ட செயலகத்தின் அனுமதியுடன்,...

மானிப்பாயில் பதற்றம்: வாகனங்களுக்கு தீ வைத்த மர்மக்கும்பல்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவின் சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில், அடையாளம் தெரியாத நான்கு...

அதிர்ச்சிச் சம்பவம்: சடலத்தை பாலியல் வன்புணர்வு செய்த நபர்!

மத்தியப் பிரதேச மாநிலம், புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின்...

பதற்றம்: அளுத்கமவில் திடீர் தீ விபத்து!

அளுத்கம பகுதியில் தீ விபத்து! இன்று திங்கட்கிழமை (13) அதிகாலை அளுத்கம நகரில்...

விசா மாற்றம்: கனடாவுக்குச் செல்ல விரும்புவோருக்கு முக்கிய செய்தி!

கனடாவில் வெளிநாட்டு விசா வழங்கும் நடைமுறைகளில் சில இறுக்கமான மாற்றங்கள் கொண்டு...

சோகம்: நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்த ஒருவர் உயிரிழப்பு!

கந்தேநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நலயகர் எல்ல நீர்வீழ்ச்சியில் ஒருவர் தவறி விழுந்து...

சாலை விபத்தில் இருவர் பலி

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார்...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img