Friday, August 1, 2025

அநுரவின் சந்திப்பில் மறைக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே நடைபெற்ற சந்திப்பின் போது, சில முக்கிய விடயங்கள் பின்தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் முதன்மையாக தமிழர் பிரச்சினை தொடர்பாக எந்தவொரு விவாதமும் நடக்கவில்லை. இதனால், தமிழர்களின் பிரச்சினை அநுர மற்றும் மோடியின் கவனத்தில் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக கருதப்படவில்லை.

எனினும், இந்திய பிரதமர் மோடியின் அறிக்கையில் தமிழர் பிரச்சினை மற்றும் மாகாண சபை தேர்தல் தொடர்பான இரண்டு முக்கிய அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில், புதிய அரசாங்கம் தமிழ் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இலங்கையில் மாகாண சபை தேர்தல் விரைவில் நடத்தப்படும் எனவும் மோடி தெரிவித்துள்ளார்.

ஆனால், 13ஆவது திருத்த சட்டம் குறித்து இந்த சந்திப்பில் எந்தவொரு பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விடயங்கள் தொடர்பான முழுமையான ஆய்வு எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் செய்யப்பட்டுள்ளது.

Hot this week

மும்பையில் 16 வயது மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது ஆசிரியை கைது

மும்பையில் உள்ள ஒரு பிரபலமான தனியார் பள்ளியில் 16 வயது மாணவன்...

பாடசாலை ஆரம்பிப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலை ஆரம்பிப்பை...

யாழில் பட்டதாரிகள் அனுர அரசுக்கு எச்சரிக்கை!

அதிகக் கல்வித் தகுதி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை...

ரணிலால் புதிய அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு சவால் விடும்...

Topics

மும்பையில் 16 வயது மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது ஆசிரியை கைது

மும்பையில் உள்ள ஒரு பிரபலமான தனியார் பள்ளியில் 16 வயது மாணவன்...

பாடசாலை ஆரம்பிப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலை ஆரம்பிப்பை...

யாழில் பட்டதாரிகள் அனுர அரசுக்கு எச்சரிக்கை!

அதிகக் கல்வித் தகுதி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை...

ரணிலால் புதிய அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு சவால் விடும்...

வடக்கில் படையெடுக்க ஆரம்பித்துள்ள ஆப்பிரிக்க நத்தைகள்; பேராபத்துக்களை சந்திக்கவிருக்கும் இலங்கை

ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர்...

ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்: மீறினால் உரிய நடவடிக்கை

மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடத்தும் வாய்ப்பைத் தவிர்க்கும் வகையில், ஆசிரியர்களுக்கு புதிய...

“சேர்” என அழைக்க வற்புறுத்திய வைத்தியர் அர்ச்சுனா! மனம் திறக்கும் வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன்,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img