Wednesday, July 30, 2025

இலங்கையில் அரிய வகை பிரமிட் வடிவிலான நீல இரத்தினக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு பகுதியில் உள்ள ஒரு வர்த்தகர், வெட்டப்படாத பிரமிட் வடிவிலான அரிய நீல கல்லை கண்டுபிடித்துள்ளார்.

இந்த இரத்தினக்கல்லின் மதிப்பு இன்னும் மதிப்பீடு செய்யப்படவில்லை.

17.42 கரட் எடையுடைய இந்த நீலக்கல், பதுளை பசறை பிரதேசத்தில் உள்ள சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையால் சான்று பெறப்பட்டுள்ள இந்த இரத்தினக்கல், உலக சந்தையில் இலங்கைக்கு நல்ல வாய்ப்பை உருவாக்கும் என்றும் அந்நியச் செலாவணியை அதிகரிக்க உதவும் என்றும் அதன் உரிமையாளர் குறிப்பிட்டார்.

இந்த உரிமையாளர், கடந்த 20 ஆண்டுகளாக இரத்தினக்கல் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் பிரபல வியாபாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Hot this week

மும்பையில் 16 வயது மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது ஆசிரியை கைது

மும்பையில் உள்ள ஒரு பிரபலமான தனியார் பள்ளியில் 16 வயது மாணவன்...

பாடசாலை ஆரம்பிப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலை ஆரம்பிப்பை...

யாழில் பட்டதாரிகள் அனுர அரசுக்கு எச்சரிக்கை!

அதிகக் கல்வித் தகுதி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை...

ரணிலால் புதிய அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு சவால் விடும்...

Topics

மும்பையில் 16 வயது மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது ஆசிரியை கைது

மும்பையில் உள்ள ஒரு பிரபலமான தனியார் பள்ளியில் 16 வயது மாணவன்...

பாடசாலை ஆரம்பிப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலை ஆரம்பிப்பை...

யாழில் பட்டதாரிகள் அனுர அரசுக்கு எச்சரிக்கை!

அதிகக் கல்வித் தகுதி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை...

ரணிலால் புதிய அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு சவால் விடும்...

வடக்கில் படையெடுக்க ஆரம்பித்துள்ள ஆப்பிரிக்க நத்தைகள்; பேராபத்துக்களை சந்திக்கவிருக்கும் இலங்கை

ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர்...

ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்: மீறினால் உரிய நடவடிக்கை

மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடத்தும் வாய்ப்பைத் தவிர்க்கும் வகையில், ஆசிரியர்களுக்கு புதிய...

“சேர்” என அழைக்க வற்புறுத்திய வைத்தியர் அர்ச்சுனா! மனம் திறக்கும் வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன்,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img