Wednesday, February 5, 2025

டிசம்பர் மாதத்தில் பேரழிவு; இலங்கைத்தீவு மாயமாகுமா? – அதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகர் அனுமோகன்!

2024 ஆம் ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் மிகப்பெரிய இயற்கை சீற்றம் நடைபெறவுள்ளது, அதில் இலங்கைத் தீவு முழுவதும் கடலில் மாயமாகலாம் என தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும் நடிகருமான அனுமோகன் வெளியிட்ட கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: 45 ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்கள் எழுதியதையும், பின்னர் கனவில் அவர்கள் கூறியதையும் நான் அறிந்தேன். மனிதன் இயற்கையிடம் மரியாதை செலுத்தாவிடின், பஞ்சபூதங்கள் ஒன்றுசேர்ந்து மனிதனுக்கு பாடம் சொல்லும். கடல் பொங்கும், பூமி பிளக்கும், வானத்தில் எரிநட்சத்திரங்கள் விழும், சூறைக்காற்றுகள் பல கிலோமீட்டர் தூரத்திலிருந்து வீசும். இவை அனைத்தும் இந்த ஆண்டுக்குள் நடக்க வாய்ப்பு உள்ளது.

சித்தர்கள் எழுதியது போல, தென்னிந்தியாவில் மூன்று கடல்கள் (அரபிக்கடல், வங்கக்கடல், இந்துமகா சமுத்திரம்) ஒன்றாக பொங்கி, கடலுக்கு அடியில் எரிமலை வெடித்து, சுனாமி உருவாகும். இதனால் இலங்கைத் தீவு முழுவதும் கடலில் மூழ்கும் என சித்தர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

திருவண்ணாமலையில் சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து அனுமோகன் மேலும் கூறியதாவது, இந்த அழிவு, சிவனின் கோபத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். அண்ணாமலையின் நெற்றிக்கண்ணை திறந்த பிறகே மனிதன் விழித்து இயற்கையின் மீது மரியாதையை வெளிப்படுத்த வேண்டும், இல்லாவிட்டால் மிகப்பெரிய பேரழிவு நிகழும் என அவர் எச்சரித்துள்ளார்.

இந்த கருத்துக்கள் தற்போது ஆன்மீகவாதிகளிடமும் பொதுமக்களிடமும் விவாதத்துக்கு இடமாகியுள்ளது.

Hot this week

பாடசாலை ஆரம்பிப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலை ஆரம்பிப்பை...

யாழில் பட்டதாரிகள் அனுர அரசுக்கு எச்சரிக்கை!

அதிகக் கல்வித் தகுதி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை...

ரணிலால் புதிய அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு சவால் விடும்...

வடக்கில் படையெடுக்க ஆரம்பித்துள்ள ஆப்பிரிக்க நத்தைகள்; பேராபத்துக்களை சந்திக்கவிருக்கும் இலங்கை

ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர்...

ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்: மீறினால் உரிய நடவடிக்கை

மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடத்தும் வாய்ப்பைத் தவிர்க்கும் வகையில், ஆசிரியர்களுக்கு புதிய...

Topics

பாடசாலை ஆரம்பிப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலை ஆரம்பிப்பை...

யாழில் பட்டதாரிகள் அனுர அரசுக்கு எச்சரிக்கை!

அதிகக் கல்வித் தகுதி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை...

ரணிலால் புதிய அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு சவால் விடும்...

வடக்கில் படையெடுக்க ஆரம்பித்துள்ள ஆப்பிரிக்க நத்தைகள்; பேராபத்துக்களை சந்திக்கவிருக்கும் இலங்கை

ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர்...

ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்: மீறினால் உரிய நடவடிக்கை

மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடத்தும் வாய்ப்பைத் தவிர்க்கும் வகையில், ஆசிரியர்களுக்கு புதிய...

“சேர்” என அழைக்க வற்புறுத்திய வைத்தியர் அர்ச்சுனா! மனம் திறக்கும் வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன்,...

கொழும்பில் பாலத்திற்கடியில் பச்சிளம் குழந்தை புறக்கணிப்பு: இரக்கமற்ற செயல்

தெமட்டகொட மேம்பாலத்தின் கீழ், ஓரிரு நாட்களான குழந்தையொன்று கைவிடப்பட்ட நிலையில், தகவல்...

கொழும்பு-யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

கொழும்பு-யாழ்ப்பாணம் இடையேயான சில தனியார் பேருந்துகள் பயணிகளிடம் தொடர்ச்சியாக மோசடியில் ஈடுபடுவதாக...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img