Thursday, July 31, 2025

ஐரோப்பாவில் இருப்பதாக அறிவிக்கப்பட்ட குற்றவாளியை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை

பெலாரூஸில் சிக்கிய லொக்குபெட்டி எனப்படும் சுஜீவ ருவன் குமாரவை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான லொக்குபெட்டி, தற்போது பெலாரூஸ் அதிகாரிகளால் விடுவிக்கப்படாமல் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் கூறினார்.

மேலும், லொக்குபெட்டி தொடர்பாக பல தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவுவதாகவும் அதற்கெதிராக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கந்தளாயில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேற்கண்ட விவரங்களை தெரிவித்தார்.

இலங்கையில் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட லொக்குபெட்டியை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதையும், அந்நாட்டு நாடு கடத்தல் சட்டத்தின் அடிப்படையில் அவரை இலங்கைக்கு அழைத்து வர குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Hot this week

மும்பையில் 16 வயது மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது ஆசிரியை கைது

மும்பையில் உள்ள ஒரு பிரபலமான தனியார் பள்ளியில் 16 வயது மாணவன்...

பாடசாலை ஆரம்பிப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலை ஆரம்பிப்பை...

யாழில் பட்டதாரிகள் அனுர அரசுக்கு எச்சரிக்கை!

அதிகக் கல்வித் தகுதி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை...

ரணிலால் புதிய அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு சவால் விடும்...

Topics

மும்பையில் 16 வயது மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது ஆசிரியை கைது

மும்பையில் உள்ள ஒரு பிரபலமான தனியார் பள்ளியில் 16 வயது மாணவன்...

பாடசாலை ஆரம்பிப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலை ஆரம்பிப்பை...

யாழில் பட்டதாரிகள் அனுர அரசுக்கு எச்சரிக்கை!

அதிகக் கல்வித் தகுதி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை...

ரணிலால் புதிய அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு சவால் விடும்...

வடக்கில் படையெடுக்க ஆரம்பித்துள்ள ஆப்பிரிக்க நத்தைகள்; பேராபத்துக்களை சந்திக்கவிருக்கும் இலங்கை

ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர்...

ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்: மீறினால் உரிய நடவடிக்கை

மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடத்தும் வாய்ப்பைத் தவிர்க்கும் வகையில், ஆசிரியர்களுக்கு புதிய...

“சேர்” என அழைக்க வற்புறுத்திய வைத்தியர் அர்ச்சுனா! மனம் திறக்கும் வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன்,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img