Wednesday, July 30, 2025

திலீபன் பெயருடன் இடம்பெற்ற பண மோசடி: பின்னணி வெளியாகியது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் இன்று (20.12.2024) வவுனியாவில் உள்ள தனது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசும்போது, தனது அபிவிருத்திக் குழுத் தலைவராக இருந்த காலத்தில் சில முகவர்கள் அவரது பெயரை தவறாக பயன்படுத்தி பணம் பெற்றதாக குற்றம் சுமத்தினார்.

அவர் கூறுகையில், “நான் பண மோசடி செய்ததாகவும், அதற்காக கைது செய்யப்பட்டதாகவும் சில சமூக ஊடகங்களில் மற்றும் ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன. நான் அபிவிருத்திக் குழுத் தலைவராக இருந்தபோது, பலரும் தங்களின் தேவைகளை முடிக்க எனது அலுவலகத்தை அணுகுவது சாதாரணமானதே.

அந்த நேரங்களில், சில அரசாங்க அதிகாரிகளுக்கு தேவையான சிபாரிசுகளை வழங்குவது வழக்கம். ஆனால், சிலர் முகவர்களாக நடந்து கொண்டு, எனது பெயரை பயன்படுத்தி பணம் பெற்றுள்ளனர். அந்த பணம் எனது

Hot this week

மும்பையில் 16 வயது மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது ஆசிரியை கைது

மும்பையில் உள்ள ஒரு பிரபலமான தனியார் பள்ளியில் 16 வயது மாணவன்...

பாடசாலை ஆரம்பிப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலை ஆரம்பிப்பை...

யாழில் பட்டதாரிகள் அனுர அரசுக்கு எச்சரிக்கை!

அதிகக் கல்வித் தகுதி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை...

ரணிலால் புதிய அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு சவால் விடும்...

Topics

மும்பையில் 16 வயது மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது ஆசிரியை கைது

மும்பையில் உள்ள ஒரு பிரபலமான தனியார் பள்ளியில் 16 வயது மாணவன்...

பாடசாலை ஆரம்பிப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலை ஆரம்பிப்பை...

யாழில் பட்டதாரிகள் அனுர அரசுக்கு எச்சரிக்கை!

அதிகக் கல்வித் தகுதி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை...

ரணிலால் புதிய அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு சவால் விடும்...

வடக்கில் படையெடுக்க ஆரம்பித்துள்ள ஆப்பிரிக்க நத்தைகள்; பேராபத்துக்களை சந்திக்கவிருக்கும் இலங்கை

ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர்...

ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்: மீறினால் உரிய நடவடிக்கை

மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடத்தும் வாய்ப்பைத் தவிர்க்கும் வகையில், ஆசிரியர்களுக்கு புதிய...

“சேர்” என அழைக்க வற்புறுத்திய வைத்தியர் அர்ச்சுனா! மனம் திறக்கும் வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன்,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img