இமாலயப் பிரகடனத்துடன் தொடர்புடைய புலம்பெயர் அமைப்புக்கு எதிராக கொழும்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது.
இன்றைய (20.12.2024) இமாலயப் பிரகடனத்தின் தொடர்பான கலந்துரையாடல் கொழும்பு 'BMICH' மண்டபத்தில் நடைபெற்றபோது, அதற்கு...
இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பின்படி, வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பின் கீழ், 08 திறைசேரி பத்திரங்கள் சர்வதேச இறையாண்மை பத்திரங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதற்கமைய, உள்ளூர் பத்திர விருப்பத்தின்...
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தொலைபேசி மூலம் நுட்பமான முறையில் மோசடிக்குள்ளாகி, தனது வங்கி கணக்கில் இருந்து 2 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் பணத்தை...
யாழ்ப்பாணம் தையிட்டியில் உள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் மக்களும் இணைந்து தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் நேற்றுமுதல் மீண்டும் தீவிரமாக...
வங்கிகளில் 3 மில்லியன் ரூபாவுக்கு மேல் நிலையான வைப்பு வைத்துள்ளவர்களும் அஸ்வெசும நிவாரணத் தொகையை பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாத்தறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், தென்...
பண்டிகை காலத்தை முழுமையாக பயன்படுத்தி, தரமற்ற உணவுப் பொருட்கள் மற்றும் உலர் பழங்களை விற்பனை செய்து வாடிக்கையாளர்களை ஏமாற்றும் சில மோசடி விற்பனையாளர்கள் செயற்பட்டு வருவதாக...