Wednesday, February 5, 2025

நடிகர் அல்லு அர்ஜுன் அதிர்ச்சியூட்டும் கைது!

தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி நடிகராக உள்ள அல்லு அர்ஜுனின் கைது சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரது “புஷ்பா 2” திரைப்படம் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியான நிலையில், அதற்கு முன்பான இரவு, ஐதராபாத்தில் உள்ள திரையரங்கில் ப்ரீமியர் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த நிகழ்வுக்கு அல்லு அர்ஜுன் வருவார் என்று தகவல் அறிந்த ரசிகர்கள் பெரிய எண்ணிக்கையில் திரண்டனர். இதனால் அப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது, மற்றும் பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியாமல் போனது. கூட்ட நெரிசலில் சிக்கிய ரேவதி என்ற ரசிகை மூச்சுத்திணறி உயிரிழந்தார். அவரது மகனும் மயங்கி விழுந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த அனர்த்தத்திற்கு முன்னறிவிப்பின்றி நடிகர் வருகை தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டு, சிக்காட்பள்ளி பொலிஸார் தியேட்டர் நிர்வாகம் மற்றும் அல்லு அர்ஜுனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர்.

ரேவதியின் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அல்லு அர்ஜுன் அறிவித்தார். அதே நேரத்தில், சம்பவம் தொடர்பாக இன்று (13) அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hot this week

பாடசாலை ஆரம்பிப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலை ஆரம்பிப்பை...

யாழில் பட்டதாரிகள் அனுர அரசுக்கு எச்சரிக்கை!

அதிகக் கல்வித் தகுதி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை...

ரணிலால் புதிய அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு சவால் விடும்...

வடக்கில் படையெடுக்க ஆரம்பித்துள்ள ஆப்பிரிக்க நத்தைகள்; பேராபத்துக்களை சந்திக்கவிருக்கும் இலங்கை

ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர்...

ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்: மீறினால் உரிய நடவடிக்கை

மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடத்தும் வாய்ப்பைத் தவிர்க்கும் வகையில், ஆசிரியர்களுக்கு புதிய...

Topics

பாடசாலை ஆரம்பிப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலை ஆரம்பிப்பை...

யாழில் பட்டதாரிகள் அனுர அரசுக்கு எச்சரிக்கை!

அதிகக் கல்வித் தகுதி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை...

ரணிலால் புதிய அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு சவால் விடும்...

வடக்கில் படையெடுக்க ஆரம்பித்துள்ள ஆப்பிரிக்க நத்தைகள்; பேராபத்துக்களை சந்திக்கவிருக்கும் இலங்கை

ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர்...

ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்: மீறினால் உரிய நடவடிக்கை

மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடத்தும் வாய்ப்பைத் தவிர்க்கும் வகையில், ஆசிரியர்களுக்கு புதிய...

“சேர்” என அழைக்க வற்புறுத்திய வைத்தியர் அர்ச்சுனா! மனம் திறக்கும் வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன்,...

கொழும்பில் பாலத்திற்கடியில் பச்சிளம் குழந்தை புறக்கணிப்பு: இரக்கமற்ற செயல்

தெமட்டகொட மேம்பாலத்தின் கீழ், ஓரிரு நாட்களான குழந்தையொன்று கைவிடப்பட்ட நிலையில், தகவல்...

கொழும்பு-யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

கொழும்பு-யாழ்ப்பாணம் இடையேயான சில தனியார் பேருந்துகள் பயணிகளிடம் தொடர்ச்சியாக மோசடியில் ஈடுபடுவதாக...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img