Friday, October 31, 2025

சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த இலங்கை பிக்கு சிறை!

அவுஸ்திரேலியாவில் இலங்கையைச் சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்தவரும், கீஸ்பரோவில் உள்ள ஒரு கோவிலின் தலைமைத் துறவியுமான 70 வயதானவரே இவ்வாறு குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சிறைத் தண்டனை

மெல்பர்னில் வசித்து வரும் அவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மெல்போர்ன் விகாரையில் ஆறு சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் தேரர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.

  • 16 வயதுக்குட்பட்ட குழந்தையை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக எட்டு குற்றச்சாட்டுகளிலும்,
  • 16 வயதுக்குட்பட்ட குழந்தையுடன் அநாகரீகமான செயலைச் செய்ததாக ஒன்பது குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

தேரர் பாலியல் ரீதியாக 5 வயது சிறுமியைத் துன்புறுத்தியதாக நீதிமன்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


A Sri Lankan Buddhist monk in Australia has been found guilty of sexually abusing young girls. The accused is a 70-year-old Chief Monk of a temple in Keysborough, originally from Sri Lanka.

Australian media reports indicate that the monk, who resides in Melbourne, is expected to be sentenced to imprisonment. He was found guilty of sexual offences against six young girls at a Melbourne Vihara (Buddhist temple).

He was convicted on:

  • Eight counts of indecent assault on a child under 16 years of age.
  • Nine counts of committing an indecent act with a child under 16 years of age.

It was confirmed in court that the monk had sexually abused a 5-year-old girl.

Hot this week

திருமணமாகி 10 நாட்களிலேயே புதுமணப் பெண் தற்கொலை ; வீடியோவால் வெளிச்சமிட்ட அதிர்ச்சி உண்மை!

இந்தியாவின் சத்தீஸ்கார் மாநிலம் ராய்ப்பூர் பகுதியில் புதுமணப் பெண் ஒருவர் தற்கொலை...

விருந்தினரின் உயிரை பறித்த விருந்துபச்சாரம் ; அதிகாலையில் அரங்கேறிய கொடூரம்!

ஹிரண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றின் போது,...

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது!

யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ்...

2 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் இருவர் கைது!

தற்போது பொலிஸ் காவலில் உள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரின் நெருங்கிய சகாக்கள்...

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (31) மழையற்ற வானிலை நிலவும் என்று...

Topics

திருமணமாகி 10 நாட்களிலேயே புதுமணப் பெண் தற்கொலை ; வீடியோவால் வெளிச்சமிட்ட அதிர்ச்சி உண்மை!

இந்தியாவின் சத்தீஸ்கார் மாநிலம் ராய்ப்பூர் பகுதியில் புதுமணப் பெண் ஒருவர் தற்கொலை...

விருந்தினரின் உயிரை பறித்த விருந்துபச்சாரம் ; அதிகாலையில் அரங்கேறிய கொடூரம்!

ஹிரண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றின் போது,...

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது!

யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ்...

2 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் இருவர் கைது!

தற்போது பொலிஸ் காவலில் உள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரின் நெருங்கிய சகாக்கள்...

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (31) மழையற்ற வானிலை நிலவும் என்று...

சிறைக்குள் உயிரிழந்த கைதி; விசாரணை தீவிரம்

குளியாப்பிட்டிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் நேற்று (29) பிற்பகல் தான்...

பூப்பறிக்க சென்ற போலீசாருக்கு நடந்த விபரீதம்; மர்ம நபர்களின் தாக்குதல்

போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஒருவரை உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத இருவரால்,...

காதலனின் கைப்பையில் பெண்களின் நிர்வாண படங்கள்; நண்பர்களுடன் சேர்ந்து அதிர்ச்சி சம்பவம் செய்த காதலி

பெண்களின் நிர்வாணப் படங்களை வைத்திருந்த காதலனை நண்பர்களுடன் சேர்ந்து அவரது காதலி...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img