Wednesday, January 15, 2025

Tag: Sri Lankan Peoples

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கு எதிரான கொழும்பில் போராட்டம்

இமாலயப் பிரகடனத்துடன் தொடர்புடைய புலம்பெயர் அமைப்புக்கு எதிராக கொழும்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இன்றைய (20.12.2024) இமாலயப் பிரகடனத்தின் தொடர்பான கலந்துரையாடல் கொழும்பு 'BMICH' மண்டபத்தில் நடைபெற்றபோது, அதற்கு...

கடன் மறுசீரமைப்பு: மத்திய வங்கியின் புதிய அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பின்படி, வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பின் கீழ், 08 திறைசேரி பத்திரங்கள் சர்வதேச இறையாண்மை பத்திரங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதற்கமைய, உள்ளூர் பத்திர விருப்பத்தின்...

அநாமதேய அழைப்பால் வங்கி கணக்கில் மாயமான பெரும் தொகை பணம்;யாழ் நபர் தவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தொலைபேசி மூலம் நுட்பமான முறையில் மோசடிக்குள்ளாகி, தனது வங்கி கணக்கில் இருந்து 2 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் பணத்தை...

யாழ்: போராட்டக்காரர்களும் பொலிஸாரும் இடையே நிலவிய கடுமையான மோதல்

யாழ்ப்பாணம் தையிட்டியில் உள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் மக்களும் இணைந்து தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் நேற்றுமுதல் மீண்டும் தீவிரமாக...

வங்கிகளில் நிலையான வைப்பு வைத்திருப்பவர்களும் அஸ்வெசும பெறுகிறார்கள் என்ற தகவல்.

வங்கிகளில் 3 மில்லியன் ரூபாவுக்கு மேல் நிலையான வைப்பு வைத்துள்ளவர்களும் அஸ்வெசும நிவாரணத் தொகையை பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மாத்தறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், தென்...

50 ஆண்டுகளுக்கு முன் திருடிய பணத்தை திருப்பி அளித்த கோவை தொழிலதிபர்: இலங்கையில் நெகிழ்ச்சியூட்டிய செயல்

இலங்கையில் 50 ஆண்டுகளுக்கு முன் 10 வயதிலேயே பக்கத்து வீட்டில் இருந்து 37 ரூபாய் 50 காசு திருடிய சிறுவன், தற்போது கோவையில் தொழிலதிபராக வளர்ந்து,...

கொழும்பில் தரக்குறைவான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் மக்களுக்குப் பொது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பண்டிகை காலத்தை முழுமையாக பயன்படுத்தி, தரமற்ற உணவுப் பொருட்கள் மற்றும் உலர் பழங்களை விற்பனை செய்து வாடிக்கையாளர்களை ஏமாற்றும் சில மோசடி விற்பனையாளர்கள் செயற்பட்டு வருவதாக...