Saturday, October 18, 2025

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்ட மகிழ்ச்சிச் செய்தி!

அடுத்த கல்வியாண்டில், தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்று கல்வி அமைச்சு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகவே இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்விப் பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன அவர்கள் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக ‘சுய கற்றல் கையேடுகள்’ வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்தச் சுய கற்றல் கையேடுகள் அச்சிடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மாற்றத்தின் விளைவாக, குறித்த தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான பாடசாலைப் பைகளின் எடையும் கணிசமாகக் குறைக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

The Ministry of Education has announced that during the next academic year, students in Grade 1 and Grade 6 will not receive traditional textbooks; instead, they will be provided with ‘Self-Learning Handbooks’ as part of new educational reforms. Deputy Minister of Education, Madura Senaviratne, stated that these handbooks are currently being printed, and this change is expected to significantly reduce the weight of the students’ school bags.

Hot this week

அதிவேக வளர்ச்சி: 2025 இல் 1.8 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகை!

2025 ஆம் ஆண்டு இதுவரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப்...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்: அதிரடி அறிவிப்பு வெளியீடு!

2024/2025 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் செலவுகள் 15.1 சதவீதம் குறைந்து...

வியக்கும் தாயின் பாசம்; மகனுக்கு புதிய உயிர் வழங்கிய தாய்

சிறுநீரகப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மகனுக்கு 72 வயது தாயொருவர் தனது சிறுநீரகத்தை...

மீண்டும் எச்சரிக்கை: 11 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாயம் நீடிப்பு!

11 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு! நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையின்...

அதிரடி மீட்பு: 30 கோடி ரூபாய் பெறுமதியான கஜமுத்துக்கள் கைப்பற்றப்பட்டன!

ரூபாய் 30 கோடிக்கும் அதிக மதிப்புள்ள கஜமுத்துக்களின் தொகுதியுடன் ஒருவர் சந்தேகநபராக...

Topics

அதிவேக வளர்ச்சி: 2025 இல் 1.8 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகை!

2025 ஆம் ஆண்டு இதுவரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப்...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்: அதிரடி அறிவிப்பு வெளியீடு!

2024/2025 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் செலவுகள் 15.1 சதவீதம் குறைந்து...

வியக்கும் தாயின் பாசம்; மகனுக்கு புதிய உயிர் வழங்கிய தாய்

சிறுநீரகப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மகனுக்கு 72 வயது தாயொருவர் தனது சிறுநீரகத்தை...

மீண்டும் எச்சரிக்கை: 11 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாயம் நீடிப்பு!

11 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு! நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையின்...

அதிரடி மீட்பு: 30 கோடி ரூபாய் பெறுமதியான கஜமுத்துக்கள் கைப்பற்றப்பட்டன!

ரூபாய் 30 கோடிக்கும் அதிக மதிப்புள்ள கஜமுத்துக்களின் தொகுதியுடன் ஒருவர் சந்தேகநபராக...

பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடந்த கொடூரத் தாக்குதல்!

பிரித்தானியாவின் வேல்ஸில் உள்ள கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் ஆண்கள் கிரிக்கெட் சங்கம், மனித...

சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு போதைப்பொருள் மற்றும் கைப்பேசிகளை...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img