Saturday, October 18, 2025

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்படி, சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், மேல் மற்றும் தென் மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், தற்காலிகமாக அதிகரித்து வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.


 

The Department of Meteorology has forecast the likelihood of rain or thundershowers in most parts of the country after 1:00 PM, with moderately heavy rainfall exceeding 100 mm expected in some areas of the Sabaragamuwa, Central, Uva, North Central, and North Western provinces. Rain is also anticipated in the coastal areas of the Western and Southern provinces during the morning, and the public is advised to take necessary precautions to mitigate risks from strong winds and lightning during thundershowers.

Hot this week

அதிவேக வளர்ச்சி: 2025 இல் 1.8 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகை!

2025 ஆம் ஆண்டு இதுவரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப்...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்: அதிரடி அறிவிப்பு வெளியீடு!

2024/2025 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் செலவுகள் 15.1 சதவீதம் குறைந்து...

வியக்கும் தாயின் பாசம்; மகனுக்கு புதிய உயிர் வழங்கிய தாய்

சிறுநீரகப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மகனுக்கு 72 வயது தாயொருவர் தனது சிறுநீரகத்தை...

மீண்டும் எச்சரிக்கை: 11 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாயம் நீடிப்பு!

11 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு! நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையின்...

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்ட மகிழ்ச்சிச் செய்தி!

அடுத்த கல்வியாண்டில், தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள்...

Topics

அதிவேக வளர்ச்சி: 2025 இல் 1.8 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகை!

2025 ஆம் ஆண்டு இதுவரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப்...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்: அதிரடி அறிவிப்பு வெளியீடு!

2024/2025 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் செலவுகள் 15.1 சதவீதம் குறைந்து...

வியக்கும் தாயின் பாசம்; மகனுக்கு புதிய உயிர் வழங்கிய தாய்

சிறுநீரகப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மகனுக்கு 72 வயது தாயொருவர் தனது சிறுநீரகத்தை...

மீண்டும் எச்சரிக்கை: 11 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாயம் நீடிப்பு!

11 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு! நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையின்...

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்ட மகிழ்ச்சிச் செய்தி!

அடுத்த கல்வியாண்டில், தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள்...

அதிரடி மீட்பு: 30 கோடி ரூபாய் பெறுமதியான கஜமுத்துக்கள் கைப்பற்றப்பட்டன!

ரூபாய் 30 கோடிக்கும் அதிக மதிப்புள்ள கஜமுத்துக்களின் தொகுதியுடன் ஒருவர் சந்தேகநபராக...

பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடந்த கொடூரத் தாக்குதல்!

பிரித்தானியாவின் வேல்ஸில் உள்ள கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் ஆண்கள் கிரிக்கெட் சங்கம், மனித...

சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு போதைப்பொருள் மற்றும் கைப்பேசிகளை...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img